Notation Scheme

கருணா நிதி4 இலலோ - ராகம் தோடி - karuNA nidhi ilalO - rAga tODi

English Version
Language Version

பல்லவி
கருணா நிதி4 இலலோ நீவனுசுனு
கன்ன தல்லி வேடு3கொண்டினி நீ ஸ1ரணண்டினி

அனுபல்லவி
1அருணாம்பு33 நிப4 2சரணா ஸுர முனி
1ரணானந்தேஷ்ட தா3யகி ஸ்ரீ ப்3ரு2ஹந்-நாயகி (கருணா)

சரணம்
சரணம் 1
கா3ன வினோதி3னி நீ மஹிமாதிஸ1யம்பு3
எந்தடிவாட3னு தரமா ப்3ரோவ
தாமஸமிடு ஜேஸிதே அர நிமிஷமைன
தாள ஜாலனம்மா 3மாயம்மா (கருணா)


சரணம் 2
4பாமர பாலினி பாவனி நீவு க3தா3 நீ
பாத3மே
3தியனி 5நம்மினானு
கோமள ம்ரு2து3 பா4ஷிணீ க4ன ஸத்3ரு21 வேணீ
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரீ கோ3கர்ணேஸ்1வருனி 6ராணி (கருணா)


பொருள் - சுருக்கம்

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கருணா/ நிதி4/ இலலோ/ நீவு/-அனுசுனு/
கருணை/ கடல்/ இப்புவியில்/ நீயென/

கன்ன/ தல்லி/ வேடு3கொண்டினி/ நீ/ ஸ1ரணு/-அண்டினி/
ஈன்ற/ தாயே/ வேண்டிக்கொண்டேன்/ உனது/ சரண்/ அடைந்தேன்/


அனுபல்லவி
அருண/-அம்பு33/ நிப4/ சரணா/ ஸுர/ முனி/
இளங்காலை/ முகில்/ நிகர்/ திருவடிகளுடையவளே/ வானோர்/ முனிவரின்/

1ரண/-அனந்த/-இஷ்ட/ தா3யகி/ ஸ்ரீ ப்3ரு2ஹந்-நாயகி/ (கருணா)
புகலே/ அளவற்ற/ விருப்பங்களை/ அருள்பவளே/ ஸ்ரீ பெரிய நாயகியே/


சரணம்
சரணம் 1
கா3ன/ வினோதி3னி/ நீ/ மஹிம/-அதிஸ1யம்பு3ல/
இசையில்/ மகிழ்பவளே/ உனது/ மகிமையின்/ அதிசயங்களை/

எந்தடிவி/-ஆட3னு/ தரமா/ ப்3ரோவ/
எவ்வளவு (என)/ உரைக்க/ இயலுமா/ காப்பதற்கு/

தாமஸமு/-இடு/ ஜேஸிதே/ அர/ நிமிஷமைன/
தாமதம்/ இப்படி/ செய்தால்/ அரை/ நிமிடமும்/

தாள/ ஜாலனு/-அம்மா/ மா/ அம்மா/ (கருணா)
பொறுக்க/ மாட்டேன்/ அம்மா/ எமது/ தாயே/


சரணம் 2
பாமர/ பாலினி/ பாவனி/ நீவு/ க3தா3/ நீ/
பாமரர்களை/ காப்பவளே/ புனிதப்படுத்துபவள்/ நீ/ யன்றோ/ உனது/

பாத3மே/ க3தி/-அனி/ நம்மினானு/
பாதமே/ கதி/ யென/ நம்பினேன்/

கோமள/ ம்ரு2து3/ பா4ஷிணீ/ க4ன/ ஸத்3ரு21/ வேணீ/
கோமள/ மிருதுவான/ சொல்லினளே/ கார்முகில்/ நிகர்/ கூந்தலினளே/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரீ/ கோ3கர்ணேஸ்1வருனி/ ராணி/ (கருணா)
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ கோகர்ணேஸ்வரரின்/ ராணியே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - சரணா ஸுர முனி - சரணா (அம்பா3) ஸுர முனி.

3 - மாயம்மா - நேடு3 நீ பாலுட3னு கா3னா : பிற்கூறியதில், 'நேடு3' என்பதற்கு பதிலாக, 'நேனு' என்றிருந்தால், 'நான் உனது மகனன்றோ?' என்று பொருள் கொள்ளலாம். எனவே, பிற்கூறியது இவ்விடத்தில் பொருந்தாது.

4 - பாமர பாலினி பாவனி நீவு க3தா3 நீ பாத3மே - பாமர பாவனி அம்பா பாவனி மூர்திவி நீவு க3தா3 நீது பாத3மே : பிற்கூறியதில், 'பாவனி' என்பதற்கு பதிலாக, 'பாவன' என்றிருந்தால், 'புனித உருவு நீயன்றோ?' என்று பொருள் கொள்ளலாம். எனவே பிற்கூறியது இவ்விடத்தில் பொருந்தாது.

5 - நம்மினானு - நம்மிதி.
6 - ராணி - ராணீ.
Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - அம்பு33 - புத்தகங்களில், இச்சொல்லுக்கு, 'தாமரை' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு, அத்தகைய பொருளேதும் இல்லை. இச்சொல்லுக்கு, 'முகில்' என்று பொருளாகும். 'அம்பு3ஜ' என்றிருந்தால்தான், 'தாமரை' என்று பொருள் கொள்ள இயலும். எனவே, 'முகில்' என்ற பொருள் கொள்ளப்பட்டது.

இளங்காலை முகில் நிகர் - சிவந்த
பெரிய நாயகி - புதுக்கோட்டையருகிலுள்ள திருக்கோகர்ணத்தில் அம்மையின் பெயர்.
சியாம கிருஷ்ண - விஷ்ணு - பாடலாசிரியர் முத்திரை
Top